"இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் இன்னும் எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர்?" - இலங்கை எதிர்கட்சி கேள்வி

இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் இன்னமும் இலங்கையில் உள்ளனரா என அந்நாட்டின் எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் இன்னும் எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர்? - இலங்கை எதிர்கட்சி கேள்வி
x
இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் இன்னமும் இலங்கையில் உள்ளனரா என அந்நாட்டின் எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. அப்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வருகை த‌ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் முறையாக தனிமை படுத்த‌ப்பட்டனரா என கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்