ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - கைதான போலீசுக்கு ஜாமீன்

கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் கைதான போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - கைதான போலீசுக்கு ஜாமீன்
x
கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் கைதான போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் அமெரிக்க போலீசாரின் அடாவடி கைதால் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மூச்சு திணறி இறந்த நிலையில் போலீஸ் அதிகாரி டிரெக் சாவின் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் சாவினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இதையடுத்து சாவின் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தி ஜாமீன் பெற்றார்.        

Next Story

மேலும் செய்திகள்