அஜர்பைஜான் நடத்திய தாக்குதலில் 18 ஆர்மீனியர்கள் பலி - 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் என தகவல்

அஜர்பைஜானில் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஸ்டெபான் கார்ட்டை சேர்ந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
அஜர்பைஜான் நடத்திய தாக்குதலில் 18 ஆர்மீனியர்கள் பலி - 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் என தகவல்
x
அஜர்பைஜானில் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஸ்டெபான் கார்ட்டை சேர்ந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அஜர்பைஜான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்