இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் - பிரதமரை கண்டித்து வீதிகளில் குதித்த மக்கள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இஸ்ரேல் அரசாங்கம் கொரோனாவை மோசமாக கையாண்டதாகவும், கொரோனாவை காரணம் காட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பொது இடங்களில் கூடி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, இஸ்ரேல் தடை விதித்துள்ள நிலையில், மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
Next Story