சமத்துவமின்மைக்கு எதிராக போராட்டம் - போலீஸார்- போராட்டக்காரர்கள் இடையே மோதல்

சமத்துவமின்மைக்கு எதிராகவும், சமத்துவத்தை வலியுறுத்தும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரியும் சிலி நாட்டில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சமத்துவமின்மைக்கு எதிராக போராட்டம் - போலீஸார்- போராட்டக்காரர்கள் இடையே மோதல்
x
சமத்துவமின்மைக்கு எதிராகவும், சமத்துவத்தை வலியுறுத்தும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரியும் சிலி நாட்டில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சாண்டியாகோ நகரில் நடந்த போராட்டத்தில் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்கள் கலைக்க முயன்றனர். இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் கற்களை வீசியும், வாகனங்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்