"கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்" - இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருகோணமலையில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் இந்திய கப்பலில்17 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அந்த கப்பலுக்குள் சென்று வந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Next Story