இருசக்கர வாகனத்தில் தங்க கட்டிகள் கடத்தல் - ஒருவர் கைது - 4.5 கிலோ தங்கம் பறிமுதல்
இலங்கையில் வடமேல் மாகாணம் புத்தளம் பாலாவி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட நான்கரை கிலோ தங்க கட்டிகளை போலீசார் கைப்பற்றினர்.
இலங்கையில் வடமேல் மாகாணம் புத்தளம் பாலாவி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட நான்கரை கிலோ தங்க கட்டிகளை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த தங்க கட்டிகள் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story