தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது - பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேச்சு

அமெரிக்க தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவாகப்போகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது - பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேச்சு
x
அமெரிக்க தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவாகப்போகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பென்சில்வேனியாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தபால் வாக்குகளைதான் எண்ணப்போகிறோம் என்றும் இவ்விவகாரத்தில் இறுதியில் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் தொடர்ந்து தபால் வாக்கு பதிவு முறையை டிரம்ப் விமர்சனம் செய்துவருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்