கொரோனா தடுப்பு மருந்துக்கான முக்கிய காரணியை கண்டறிந்த விஞ்ஞானிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தில் இருந்து தொற்றை கட்டுப்படுத்தும் monoclonal antibodies என்ற ஒன்றை ஜெர்மன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டறிந்து உள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்துக்கான முக்கிய காரணியை கண்டறிந்த விஞ்ஞானிகள்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து  பெறப்பட்ட ரத்தத்தில் இருந்து, தொற்றை கட்டுப்படுத்தும்  monoclonal antibodies என்ற ஒன்றை ஜெர்மன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டறிந்து உள்ளனர். இது தொற்று பரவலை தடுப்பதையும் கண்டறிந்துள்ளது. இப்போது ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருவதாக ஜெர்மனியின் சாரிட் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் நியூரோடிஜெனரேடிவ் நோய்கள் மையம் நேற்று தெரிவித்துள்ளது. தற்போது அனைத்து தரப்பு  மனிதர்களுக்கு இதனை பயன்படுத்துவது தொடர்பாக சில மாற்றங்களை செய்து வருவதாகவும், அடுத்தாண்டு மத்தியில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்