அமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி

அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 2 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா - 20 ஆயிரம் அமெ. தேசிய கொடியை நட்டுவைத்து அஞ்சலி
x
அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 பேர் கொரோனா தொற்றுக்கு, அங்கு பலியாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மறைந்தவர்களின் நினைவாக புகழ்பெற்ற வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில், சிறிய அளவிலான 20 ஆயிரம் அமெரிக்க தேசிய கொடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்