அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் போராட்டம் - மோதல்
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது போலீஸாரை நோக்கி, போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story