மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
x
இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 5 பேரில் மூன்று பேர் மீட்கப்பட்டு கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணியில், ராணுவம் மற்றும் இலங்கை போலீசார் ஈடுப்டடுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்