இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - கல்லறை தோட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை

இந்தோனேசியாவின் கொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சடலத்தை புதைக்க கல்லறை தோட்டங்களில் போதிய இடம் கிடைக்காத சூழல் எழுந்து உள்ளது.
இந்தோனேசியாவில்  கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - கல்லறை தோட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை
x
இந்தோனேசியாவின் கொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சடலத்தை புதைக்க கல்லறை தோட்டங்களில் போதிய இடம் கிடைக்காத சூழல் எழுந்து உள்ளது. கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள கல்லறை தோட்டம் நிரம்பி வழிந்துள்ள நிலையில், அதனை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. ஒருநாளைக்கு 40 சடலம் வரை வருவதினால் 6500 சதுர மீட்டர் அளவிற்கு அந்த கல்லறை தோட்டத்தை விரிவுப்படுத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்