ஆறுமுகன் தொண்டமானுக்கு இரங்கல் தீர்மானம்: இலங்கையை பிரிக்கும் சக்திகளுக்கு எதிரானவர் - மகிந்த ராஜபக்ச பேச்சு
இலங்கை நாடாளுமன்றத்தில் மறைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமானுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மறைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமானுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பேசுகையில், ஆறுமுகன் தொண்டமான் இலங்கையை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டார் என கூறியுள்ளார். ஆறுமுகன் தொண்டமான் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார் என தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.
Next Story