மசூதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து - குழந்தை உள்பட16 பேர் பலி, 12 பேர் படுகாயம்

வங்கதேசத்தின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
மசூதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து - குழந்தை உள்பட16 பேர் பலி, 12 பேர் படுகாயம்
x
வங்கதேசத்தின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் இந்த விபத்து ஏற்பட்டது. அதில், குழந்தை உள்பட தொழுகையில் ஈடுபட்டிருந்த 16 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்