போலீஸ்-மக்கள் இடையே மோதல் - பாதிவழியில் தடுத்துநிறுத்தப்பட்ட தேர்

நேபாள நாட்டின் லலித்பூரில் போலீஸ்-பொதுமக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
போலீஸ்-மக்கள் இடையே மோதல் - பாதிவழியில் தடுத்துநிறுத்தப்பட்ட தேர்
x
நேபாள நாட்டின் லலித்பூரில் போலீஸ்-பொதுமக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. மோதல் காரணமாக அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தேர் இருக்கும் இடத்தில் திரண்ட  மச்சேந்திரநாத் கோயில் அர்ச்சகர்கள், சம்பிரதாயப்படி, பரிகார பூஜை செய்து, தேரை கோயிலுக்கு இழுத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்