கொரோனா தடுப்பு மருந்து - பரிசோதனையை அதிகரிக்க முடிவு

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா விரைவில் அதிக எண்ணிக்கையில் ஆன மக்களிடம் தங்களது தடுப்பு மருந்தை பரிசோதிக்க உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து - பரிசோதனையை அதிகரிக்க முடிவு
x
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, விரைவில் அதிக எண்ணிக்கையில் ஆன மக்களிடம் தங்களது தடுப்பு மருந்தை பரிசோதிக்க உள்ளது. 40 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக பரிசோதனைக்கு 5 ஆயிரம் தன்னார்வலர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மாஸ்கோ  மேயர் தெரிவித்துளார். அடுத்தவாரம் இதற்கான ஆய்வுகள் தொடரும் என்றும், ரஷ்யா சரியான பாதையில் தெளிவாக செல்வதாகவும் அவர் தெரிவித்துளார்.

Next Story

மேலும் செய்திகள்