வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - டிரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது பரபரப்பு
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த போது அதிபர் மாளிகையின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த போது அதிபர் மாளிகையின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துகொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயுதம் ஏந்திய மர்ம நபர் மீது ரகசிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக வெள்ளை மாளிகை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story