இருதரப்பினர் ஆதரவு முழக்கம் எழுப்பி சலசலப்பு - இரு தரப்பையும் தடியடி நடத்தி கலைத்த போலீஸ்
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.
Next Story