லெபனான் வெடி விபத்துக்கு நடுவே பியானோ வாசித்த மூதாட்டி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவம், உலகையை உலுக்கியது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவம், உலகையை உலுக்கியது. இந்நிலையில் தீ விபத்தால் நகரமே சிதைந்த போதிலும் இடிபாடுகளுக்கு நடுவே மூதாட்டி ஒருவர் பியானோ வாசிக்கும் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Next Story