"பெய்ரூட் வெடி விபத்தில் தவறு இழைத்தவர்கள் தப்பிக்க முடியாது" - லெபனான் பிரதமர் எச்சரிக்கை
பெய்ரூட் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அதற்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும் என லெபனான் பிரதமர் ஹசன் டயப் எச்சரித்துள்ளார்.
பெய்ரூட் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அதற்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும் என லெபனான் பிரதமர் ஹசன் டயப் எச்சரித்துள்ளார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக லெபனான் இன்று துக்கம் அனுசரித்து வருகிறது. போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாமல் 6 ஆண்டுகளுக்கு மேலாக சேமித்து வைக்கப்பட்டதே இந்த நிகழ்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
Next Story