கோலாகலமாக நடைபெற்ற எசல பெரகரா திருவிழா
இலங்கையில் எசல பெரகரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையில் எசல பெரகரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புத்தர் பயன்படுத்தியதாக கூறப்படும் பொருட்களை கவுரவிக்கும் விதமாக, அவரது பல், முடி, மற்றும் பொருட்கள் அலங்கரிக்கப்பட்ட யானையில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. புத்த மத பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கொரோனா அச்சுறுதல்களுக்கு இடையிலும், இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Next Story