"இலங்கையில் அரசியல் சாசனம் இல்லை" - தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றச்சாட்டு

இலங்கையில் சட்டபூர்வமான அரசியல்சாசனம் இல்லை என்றும், அந்தவகையில் இலங்கை தோல்வியடைந்த நாடு என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கையில் அரசியல் சாசனம் இல்லை - தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றச்சாட்டு
x
இலங்கையில் சட்டபூர்வமான அரசியல்சாசனம் இல்லை என்றும், அந்தவகையில் இலங்கை  தோல்வியடைந்த நாடு என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவுனியா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், வடகிழக்கில் வாழும் மக்களின் கோரிக்கையை  நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதற்காக பலமான அணி நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்ச, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்