கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது
x
கொரோனா  தடுப்பு மருந்தை  கண்டுபிடிக்க  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்  உட்பட  பல்வேறு ஆராய்ச்சி மையங்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன. 
அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கொரோனா தடுப்பு மருந்து 45 மனிதர்கள் மீது சோதனை நடத்தியதில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கூறினர். இந்த நிறுவனமானது, கடந்த மே மாதம், கொரோனா தடுப்பு மருந்திற்கான 2 ஆம் நிலை மனித பரிசோதனைகளை தொடங்கியது. இதனிடையே, இன்று, மூன்றாம் நிலை மனித பரிசோதனையை அந்த நிறுவனம் தொடங்குகிறது

Next Story

மேலும் செய்திகள்