போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு
x
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் மூலம் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறக்க தொடங்கிய நிலையில், அதுதொடர்பான தகவல் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது. யானைகள்  இறப்புக்கு கோவிட் 19 வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதனை புறம் தள்ளிவிட முடியாது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்