"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச
x
இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகத்தினரை அலரி மாளிகையில் சந்தித்த அவரிடம்  வட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை, இந்தியாவிடம் வழங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்