கராச்சி பங்கு சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி - தாக்குதல் குறித்து பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து

பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கராச்சி பங்கு சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி - தாக்குதல் குறித்து பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
x
பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கராச்சி உள்பட உலகின் எந்த பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் அதனை கண்டிக்க இந்தியா தயங்கியதில்லை என்றும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான்  போல ஒருபோதும் இந்தியா செயல்பட்டது இல்லை என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அணுராக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்