கொரோனா தொற்றுக்கு மேலும் 3 புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு கழகம் வெளியீடு

கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு தற்போது புதிதாக மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 3 புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு கழகம் வெளியீடு
x
கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு தற்போது புதிதாக, மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.  கொரோனா தொற்று ஏற்பட்டு, 2 முதல் 14 நாட்களுக்கு பிறகே இந்த அறிகுறிகள் தென்படும் என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 9 அறிகுறிகளுடன் சேர்த்து மொத்தம் 12 அறிகுறிகளை அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு கழகம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்