தாய்க்கு எந்த சிரமமும் தராமல் நன்றி சொல்லி சாப்பிடும் சிறுவன்
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெற்ரோருக்கு எப்போதுமே போராட்டம் தான்.
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெற்ரோருக்கு எப்போதுமே போராட்டம் தான். ஆனால் இந்த சிறுவன் தனது தாய்க்கு சிரமம் கொடுக்காமல், எது கொடுத்தாலும் நன்றி சொல்லி வாங்கி சாப்பிடுவது, பிற பெற்றோருக்கு பொறாமையை ஏற்படுத்துவது போல் இருக்கிறது.
Next Story