சீனாவில் தொடரும் கனமழையால் தொடர் பேரழிவு

சீனாவின் தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதி கனமழையால் தொடர் அழிவை சந்தித்து வருகிறது.
சீனாவில் தொடரும் கனமழையால் தொடர் பேரழிவு
x
சீனாவின் தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதி கனமழையால் தொடர் அழிவை சந்தித்து வருகிறது. வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 
குவான்ஷி மாகானத்தில் மட்டும் 263 மில்லி மீட்டர் அளவு மழை பொழிந்துள்ளது. ஹாங்சூ மற்றும் ஷிஜியாங் மாகானங்களில் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்பு படையினர் ரோப் மற்றும் படகுகளின் உதவியுடன் மீட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்