கருப்பின நபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்- கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து

சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கருப்பின நபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்- கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து
x
சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை,  ஓடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்