இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம் - சீனா மீண்டும் அதிரடி
x
இந்தியா - சீனா இடையே, நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என, சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் எல்லைப்பிரச்சனையை தீர்க்க, சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமையன்று ​​டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை  என்றும் இந்தியா - சீனா இரு நாடுகளுமே தீர்த்து கொள்ளும் என, மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்