கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி - வாரத்திற்கு 450 டாலர் வழங்க நியூசி. அரசு முடிவு
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. வெலிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் JACINDA ARDERN , ஊரடங்கால் வேலையிழந்தவர்கள் அதற்கு முன்பு, 2 ஆயிரம் டாலருக்கு குறைவாக வருமானம் ஈட்டியவர்களாக இருந்தால் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வாரத்திற்கு 450 டாலர்கள் நிதியுதவியாக பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
Next Story