இஸ்லாமியர்களுக்கு பிரியாணி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்
ரமலான் என்றால் இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களுக்கு பிரியாணி வழங்குவது பெரும்பாலும் வழக்கம்.
ரமலான் என்றால் இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களுக்கு பிரியாணி வழங்குவது பெரும்பாலும் வழக்கம். ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் துஸ்யந்த் குமார் என்பவர் பிரியாணி தயாரித்து அங்குள்ள இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார். கொரோனா காரணமாக முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை ஒட்டி அவர்களின் விருப்ப உணவான பிரியாணியை வழங்கியுள்ளார்.
Next Story