முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவு தினம் - ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவு தினம் - ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
x
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி முள்ளிவாய்க்காலில் பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாடு காரணமாக, இந்த நிகழ்ச்சியில் ​குறைந்த அளவிலான பொதுமக்களே அனுமதிக்கப்பட்டனர். மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து சென்ற பொதுமக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் திரும்பி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்