"2009 உள்நாட்டு போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல" - இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிக்கை

இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
2009 உள்நாட்டு போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல - இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிக்கை
x
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச அளவில் காட்டிக் கொடுத்தது என்றும் எப்.பி.ஐ அறிவித்த ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக 2009ல் நடந்த உள்நாட்டு போர்  நடந்தது என்றும் கூறியுள்ளார். விடுதலை புலிகள் இல்லாததால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அந்த மாகாண மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்