கொரோனா நடவடிக்கையில் இன பாகுபாடு": முகத்திரை கிழிந்துள்ளது - டிரம்பை சாடிய ஒபாமா
கொரோனா நடவடிக்கையில் தலைமை இடத்தில் உள்ளவர்களின் முகத்திரை கிழிந்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சாடியுள்ளார்.
கொரோனா நடவடிக்கையில் தலைமை இடத்தில் உள்ளவர்களின் முகத்திரை கிழிந்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சாடியுள்ளார். அவர் எந்த தலைவரின் பெயரையும் குறிப்பிடாத போதும், அதிபர் டிரம்பை தான் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நடவடிக்கையில், இனப்பாகுபாடு வெளிப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஒபாமா, கருப்பினத்தவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளதையும், பாதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
Next Story