ருவாண்டா இனப்படுகொலை - 26 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஃபெலிசியன் கபூகா கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவாண்டா இனப்படுகொலை - 26 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
x
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஃபெலிசியன் கபூகா கைது செய்யப்பட்டுள்ளார். 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில் குற்றவாளிகளுக்கு , நிதியதவி செய்த குற்றத்திற்காக ஃபெலிசியன் கபூகா சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் அருகே ஒரு கிராமத்தில் பிரெஞ்ச் போலீசார் அவரை கைது செய்தனர். போலி அடையாளத்துடன் தலைமறைவாக வாழ்ந்து வந்ததை விசாரணையில் அவர் ஒப்புகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்