கனடாவில் மூங்கில்களுக்கு தட்டுப்பாடு - பாண்டா கரடிகளை சீனாவுக்கு அனுப்ப முடிவு

கனடாவில் மூங்கில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாண்டா கரடிகள் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளது.
கனடாவில் மூங்கில்களுக்கு தட்டுப்பாடு - பாண்டா கரடிகளை சீனாவுக்கு அனுப்ப முடிவு
x
கனடாவில் மூங்கில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள பாண்டா கரடிகள் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கனடாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாண்டா கரடிகளுக்கு உணவான போதிய மூங்கில்கள் கிடைக்காததால்,கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்