தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை - நடமாடும் ஆய்வு கூடம் தயாரிப்பு
சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு ராணுவம் நடமாடும் ஆய்வு கூடத்தை தயாரித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, அந்நாட்டு ராணுவம் நடமாடும் ஆய்வு கூடத்தை தயாரித்துள்ளது. ரத்த மாதிரிகளை தொழிலாளர்களிடமிருந்து பாதுகாப்பாக எடுத்து, அந்த தகவல்களை ஒரு செயலி மூலம் ஸ்கேன் செய்து அந்நாட்டு அரசு பதிவு செய்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் மருத்துவர்களை நெருங்காமல் இருக்க கண்ணாடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story