இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்பு - அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் காணொலி மூலம் ஆலோசனை

இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்பு - அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் காணொலி மூலம் ஆலோசனை
x
இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் கொழும்புவில் பதவியேற்ற அவர், காணொலி மூலம் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடினார். அப்போது, தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியா - இலங்கை உறவை மேம்டுபடுத்த, தாம் உறுதி கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைக்கு இந்தியா சார்பில் 25 டன் அளவிலான மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்