முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - போலீஸ், ராணுவத்தினர் தடையை மீறி அஞ்சலி

போலீசார் மற்றும் ராணுவத்தின் தடையை மீறி இலங்கை யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - போலீஸ், ராணுவத்தினர் தடையை மீறி அஞ்சலி
x
போலீசார் மற்றும் ராணுவத்தின் தடையை மீறி இலங்கை யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்