"சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து" - சீன அதிபர் எச்சரிக்கை

சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து - சீன அதிபர் எச்சரிக்கை
x
சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், சீனாவில் 63 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.  அந்த 63 பேரில் 61 பேர் வெளிநாட்டினர் என்று குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்