வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.
வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு
x
கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது. 30 இசைக்கலைஞர்கள் தங்களுக்கான பகுதியை தனித்தனியே பதிவு செய்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒருங்கிணைத்துள்ளனர். தங்களின் இசையை மருத்துவப் பணியாளர்களுக்காக அர்ப்பணிப்பதாக இசைக்குழு கூறியுள்ளது. 


 

Next Story

மேலும் செய்திகள்