"பிளாக் டீ குடித்தால் கொரோனா வராது"- இலங்கை அமைச்சர்

பிளாக் டீ என்கிற தேநீரை தினமும் மூன்று வேளை அருந்தினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என இலங்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
பிளாக் டீ குடித்தால் கொரோனா வராது- இலங்கை அமைச்சர்
x
பிளாக் டீ என்கிற தேநீரை தினமும் மூன்று வேளை அருந்தினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என இலங்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். பிளாக் டீயை பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், அதனால் நிமோனியா, இன்புளுவென்ஸா, கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்" என்றும் அவர் கூறினார். தேயிலை ஏலத்தினை இணையதள மூலமாக மேற்கொள்ள தீர்மானித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்