விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா - அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா - அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்