மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலை பேசி வழியே பிரதமர் மோடியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் டிரம்ப்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சர்வதேச நாடுகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனாவை ஒழிக்க இருநாடுகளும் முழுபலத்தையும் காட்ட வேண்டும் என்று டிரம்ப், பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்