அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.
அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி
x
சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது. துக்க அனுசரிப்பில்  உடையில் வெள்ளை பூக்களை குத்தி கொண்டு, சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டார். தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்