தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்

ஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்
x
ஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கு அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் ஸ்பெயினில் 950 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், நாள்தோறும் மருத்துவமனையை நோக்கி ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்