"கொரோனாவுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும்" - அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கொரோனாவுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும் - அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
x
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க கூடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய சவாலும், நெருக்கடியும் காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்